Tuesday 4 February 2014

அபிராமி அந்தாதி ( 8 )

அபிராமி  அந்தாதி

பாடல்  8



சுந்தரி  !!

எந்தைத்  துணைவி !

என்

 பாசத்  தொடரை  எல்லாம்

வந்து அரி !

சிந்தூர  வண்ணத்தினாள் !

மகிடன்  தலைமேல்  

அந்தரி !

நீலி !!

அழியாத  கன்னிகை !!

ஆரணத்தோன்  சுந்தரி !

கைத்தலத்தாள்!

மலர்த்தாள்  

என்  கருத்தனவே !


அன்னை அபிராமியின்  பாதங்களே  உறு  துணை.




No comments:

Post a Comment