அபிராமி அந்தாதி
பாடல் 8
சுந்தரி !!
எந்தைத் துணைவி !
என்
பாசத் தொடரை எல்லாம்
வந்து அரி !
சிந்தூர வண்ணத்தினாள் !
மகிடன் தலைமேல்
அந்தரி !
நீலி !!
அழியாத கன்னிகை !!
ஆரணத்தோன் சுந்தரி !
கைத்தலத்தாள்!
மலர்த்தாள்
என் கருத்தனவே !
அன்னை அபிராமியின் பாதங்களே உறு துணை.
பாடல் 8
சுந்தரி !!
எந்தைத் துணைவி !
என்
பாசத் தொடரை எல்லாம்
வந்து அரி !
சிந்தூர வண்ணத்தினாள் !
மகிடன் தலைமேல்
அந்தரி !
நீலி !!
அழியாத கன்னிகை !!
ஆரணத்தோன் சுந்தரி !
கைத்தலத்தாள்!
மலர்த்தாள்
என் கருத்தனவே !
அன்னை அபிராமியின் பாதங்களே உறு துணை.
No comments:
Post a Comment