Thursday 27 February 2014

அபிராமி அந்தாதி ( 22 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  22


கொடியே!
இளவஞ்சிக்  கொம்பே 
எனக்கு  வம்பே,
பழுத்த படியே,

மறையின் 
பரிமளமே !

பனிமால் 
இமயப் 
பிடியே !

பிரமன் முதலாய்த் 
தேவரைப் பெற்ற 
அம்மே !

அடியேன் இறந்து,
இங்கு இனி பிறவாமல் 
வந்து 
ஆண்டு  கொள்ளே !!

தொடரும் ....

No comments:

Post a Comment