அபிராமி அந்தாதி ( 22 )
அபிராமி அந்தாதி
பாடல் 22
கொடியே!
இளவஞ்சிக் கொம்பே
எனக்கு வம்பே,
பழுத்த படியே,
மறையின்
பரிமளமே !
பனிமால்
இமயப்
பிடியே !
பிரமன் முதலாய்த்
தேவரைப் பெற்ற
அம்மே !
அடியேன் இறந்து,
இங்கு இனி பிறவாமல்
வந்து
ஆண்டு கொள்ளே !!
தொடரும் ....
No comments:
Post a Comment