Friday 7 February 2014

அபிராமி அந்தாதி ( 11 )

அபிராமி  அந்தாதி 






பாடல்  11

ஆனந்தமாய்,
என்  அறிவாய்,
நிறைந்த  அமுதமாய்,
வான்  அந்தமான  
வடிவுடையாள் !

மறை  நான்கினுக்கும்,
தான்  அந்தமான  
சரணார விந்தம் ,
தவள  நிறக்  கானம்,
தம்  ஆடரங்காம்,

எம்பிரான்  முடிக் 
கண்ணியதே !!

தொடரும்..




No comments:

Post a Comment