அபிராமி அந்தாதி ( 19 )
அபிராமி அந்தாதி
பாடல் 19
வெளிநின்ற
நின் திருமேனியைப் பார்த்து,
என் விழியும்,
நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம்
கரை கண்டதில்லை !
கருத்தின் உள்ளே
தெளிகின்ற ஞானம்
திகழ்கின்றது
என்ன திருவுளமோ ?
ஒளி நின்ற கோணங்கள் ,
ஒன்பதும்
மேவி உறைபவளே !!
தொடரும் .....
No comments:
Post a Comment