Monday 17 February 2014

அபிராமி அந்தாதி ( 19 )

அபிராமி அந்தாதி 

பாடல்  19



வெளிநின்ற  
நின்  திருமேனியைப்  பார்த்து,
என்  விழியும்,
நெஞ்சும்,
களிநின்ற  வெள்ளம் 
கரை  கண்டதில்லை !

கருத்தின் உள்ளே 
தெளிகின்ற  ஞானம்
திகழ்கின்றது 
என்ன  திருவுளமோ ?

ஒளி  நின்ற  கோணங்கள் ,
ஒன்பதும் 
மேவி  உறைபவளே  !!


தொடரும் .....
  

No comments:

Post a Comment