Monday 24 February 2014

அபிராமி அந்தாதி ( 20 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  20



உறைகின்ற நின் திருக்கோயில்,
நின்  கேள்வர் ,
ஒரு பக்கமோ !

அறைகின்ற 
நான் மறையின் 
அடியோ, முடியோ !

அமுதம்  நிறைகின்ற 
வெண் திங்களோ ,
கஞ்சமோ !
எந்தன்  நெஞ்சகமோ !

மறைகின்ற  வாரிதியோ !

பூரணாசல  மங்கலையே !!


தொடரும்  ...


No comments:

Post a Comment