அபிராமி அந்தாதி ( 20 )
அபிராமி அந்தாதி
பாடல் 20
உறைகின்ற நின் திருக்கோயில்,
நின் கேள்வர் ,
ஒரு பக்கமோ !
அறைகின்ற
நான் மறையின்
அடியோ, முடியோ !
அமுதம் நிறைகின்ற
வெண் திங்களோ ,
கஞ்சமோ !
எந்தன் நெஞ்சகமோ !
மறைகின்ற வாரிதியோ !
பூரணாசல மங்கலையே !!
தொடரும் ...
No comments:
Post a Comment