அபிராமி அந்தாதி ( 13 )
அபிராமி அந்தாதி
பாடல் 13
பூத்தவளே !
புவனம் பதினான்கையும்
பூத்த வண்ணம்
காத்தவளே !
பின் கரந்தவளே !
கறைக் கண்டனுக்கு
மூத்தவளே !
என்றும்
மூவா முகுந்தற்கு
இளையவளே !
மாத்தவளே !
உன்னை அன்றி
மற்றோர் தெய்வம்..
வந்திப்பதே !!
தொடரும் ....
No comments:
Post a Comment