Tuesday 11 February 2014

அபிராமி அந்தாதி ( 13 )

அபிராமி அந்தாதி 

பாடல்  13




பூத்தவளே !

புவனம்  பதினான்கையும் 
பூத்த வண்ணம் 
காத்தவளே !

பின்  கரந்தவளே !

கறைக்  கண்டனுக்கு 
மூத்தவளே !

என்றும் 
மூவா  முகுந்தற்கு 
இளையவளே !

மாத்தவளே !

உன்னை அன்றி  
மற்றோர்  தெய்வம்..

வந்திப்பதே !!

தொடரும் ....

No comments:

Post a Comment