அபிராமி அந்தாதி ( 36 )
அபிராமி அந்தாதி
பாடல் 36
பொருளே !
பொருள் முடிக்கும் போகமே !
அரும் போகம் செய்யும் மருளே !
மருளில் வரம் தெருளே !
என் மணத்துள்
வஞ்சத்து இருளேதும் இன்றி
ஒளிவெளியாகி இருக்கும்
உந்தன் அருளேது
அறிகின்றிலேன்
அம்புயா தனத்து அம்பிகையே !!
தொடரும்.
No comments:
Post a Comment