Saturday 13 June 2020

அபிராமி அந்தாதி பாடல் 33

அபிராமி அந்தாதி 

பாடல் 33



இழைக்கும் வினை வழியே
ஆடும் காலன்
எனை நடுங்க 
அழைக்கும் பொழுது வந்து
அஞ்சல் என்பாய் !

அத்தர் சித்தமெல்லாம் குழைக்கும்
குவிமுலை யாமளைக் கோமளையே ! 

உழைக்கும் பொழுது
உன்னையே ....
அன்னையே.. என்பன்...
ஓடி வந்தே !!!


தொடரும் !!


No comments:

Post a Comment